Our Articles

தூய அன்னை Articles

பரிசுத்த அம்மா அனைவராலும் போற்றப்படுபவர் ஆவார். எனினும், பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சேர்ந்தவர் என்றும் இயேசு கிறிஸ்துவின் வழியாகத்தான் மீட்கப்பட்டவர் என்றும் உலகத்தில் உள்ள பல சபைகளும், கிறிஸ்துவ விசுவாசிகளும் சிந்தனை செய்து அதையே மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். ஆனால், இறை வசனத்தின் அடிப்படையில் அது உண்மை அல்ல.

தமது நேரம் இன்னும் வரவில்லை என்று முழுவதுமாக ஒதுங்கி இருந்த இயேசுகிறிஸ்து, எதற்காக “அவன் சொல்வதை செய்யுங்கள்” என்று பரிசுத்த அம்மா கூறிய வார்த்தையை கேட்டவுடன், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்?

அமலோற்பவியாகிய பரிசுத்த அம்மா, மீட்கப்பட்டது இயேசு கிறிஸ்துவின் வழியாக அல்ல, மாறாக தமது உயர்க்குடி பிறப்பினாலே மீட்கப்பட்டவராவார்.

இயேசுகிறிஸ்துவின் மூன்றரை வருடக் கால நற்செய்தி பயணம் முழுவதும் சீடர்கள் அவருடன் தான் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இருப்பினும், இயேசுகிறிஸ்து போகும் வழியெல்லாம் அவரை விட்டு விலகாது அவருடன் பயணித்த சீடர்களுக்கு பரிசுத்த ஆவியாரை அருளவில்லை. இதற்கு காரணம் என்ன?

Chat with us