Our Articles

All Articles

கடவுள் மனிதனுக்கு ஒரு நிலையான மீட்பை ஆயத்தப்படுத்தியுள்ளார் என்பது நமக்கு தெரியும். அப்போது இயேசு கிறிஸ்து தமது முதல் வருகையில் அளித்த மீட்பு என்ன? மீட்பு முழுமை அடைந்துவிட்டதா? மீட்பின் முழுமை என்பது என்ன ? அதை அவர் எப்போது தருவார் ?

தந்தையாகிய கடவுளைப் பற்றியும், இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இறைவார்த்தையின் மறைப்பொருள்கள் பற்றியும் தெளிவாகவும் முழுமையாகவும் இறைமக்கள் அறிந்து கொள்வது இறுதிக்காலத்தில். அதாவது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில்.

திருவிவிலியத்தில் தொடக்கநூல் முதல் திருவெளிப்பாடு வரையுள்ள அனைத்து நூல்களையும் ஆராய்ந்தால், நமது தந்தையாகிய கடவுள் சரீர இரத்தம் உள்ள முழுமையான பண்பை உடையவர் என்று ஏராளமான இறைவசனங்கள் வழியாக அறிந்து கொள்ள முடியும்.

தந்தையாகிய கடவுள் இந்த பூவுலகை சந்திக்க வருகின்ற நாளே அவரது பழிதீர்க்கும் நாளாகும். இதோ! சர்வ வல்லமையோடும் மாட்சியோடும் அனைத்தையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் இந்த பூவுலகை சந்திக்க வருகிறார் என்று சத்வார்த்தை வழியாக விளம்பரம் செய்யப்படுகிறது.

பரிசுத்த அம்மா அனைவராலும் போற்றப்படுபவர் ஆவார். எனினும், பரிசுத்த அம்மா ஆதாமின் வழிமரபை சேர்ந்தவர் என்றும் இயேசு கிறிஸ்துவின் வழியாகத்தான் மீட்கப்பட்டவர் என்றும் உலகத்தில் உள்ள பல சபைகளும், கிறிஸ்துவ விசுவாசிகளும் சிந்தனை செய்து அதையே மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். ஆனால், இறை வசனத்தின் அடிப்படையில் அது உண்மை அல்ல.

தமது நேரம் இன்னும் வரவில்லை என்று முழுவதுமாக ஒதுங்கி இருந்த இயேசுகிறிஸ்து, எதற்காக “அவன் சொல்வதை செய்யுங்கள்” என்று பரிசுத்த அம்மா கூறிய வார்த்தையை கேட்டவுடன், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்?

அமலோற்பவியாகிய பரிசுத்த அம்மா, மீட்கப்பட்டது இயேசு கிறிஸ்துவின் வழியாக அல்ல, மாறாக தமது உயர்க்குடி பிறப்பினாலே மீட்கப்பட்டவராவார்.

வாழ்வே உண்மை என்றும், மரணம் சாத்தானிடமிருந்து வந்த பொய் என்றும் கடவுள் இந்த உலகிற்கு வெளிப்படுத்துவார்.அப்போது அவரே நிலையாக வாழ்கின்ற உண்மையான கடவுள் என அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு நிலையான நகரம் எதுவுமில்லை. எனவே பூமியும் அதிலுள்ள அனைத்தும் அகற்றப்படவுள்ளது.ஆனால், சாத்தானின் தீண்டாமை மற்றும் பாவத்தின் மணம் இல்லாத தூய்மையின் கூடாரம் தான் சொர்க்க சீயோன்.

Chat with us